செவ்வாய், 13 ஜூலை, 2010

உன்னைச்சுற்றும் வாலிபனாக!



சந்தோசமாக இருந்தேன் நானும்

ஊரைச்சுற்றும் வாலிபனாக !!!

ஏனோ வந்தாய்!!

காதலிக்கிறேன் என்றாய்!!

அன்று முதல்

ஊரைச்சுற்றுவதை நிறுத்திவிட்டு

உன்னை சுற்றத் தொடங்கிவிட்டேன்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக