திங்கள், 21 பிப்ரவரி, 2011

காதலின் வீ(வி)தியா இல்லை காலத்தின் சதியா?!!

சந்தோசமாக இருந்தேன் நானும் ஒரு காலத்தில்,

குழந்தையைப்போல குதூகலமாக ...

உன்னை காதலிக்க தொடங்கினேன்!!!!

தொலைத்தேன் என் சந்தோசங்களை...!!

தொலைத்தேன் என் நிம்மதியை..!!

தொலைத்தேன் என் உறவுகளை..!!

ஆனால்...!!!???

!!!???

!!??

!?

துக்கம் மட்டும் தொண்டை வரை...!!

துக்கம் தொலைக்க !!

பீரும் பிராண்டியும் குடித்தேன்..

கிறக்கம் வந்ததே தவிர !!!??

உறக்கம் வரவில்லை...!!!

பறக்க நினைத்தேன் காதல் வானிலே...!!!

வீழ்ந்து கிடக்கிறேன் காலத்தில் வீ (வி)தியிலே!!!

இது காதலில் வீ(வி)தியா!!?இல்லை

காலத்தின் சதியா?!!!

எனக்கான கவிதை அல்ல...(காதலுக்கும் ,காலத்துக்கும் இடையில் சிக்கிக்கொண்ட சிறகொடிந்த பறவைகளுக்காக)

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

முத்தங்கள் பல தந்தாய்...

நீ கோபமாய் திட்டிவிட்டாய் என்னை

நான் வருந்தவில்லை நீ திட்டியதை நினைத்து....

ஆனால் ...?!!!!

வருந்துகிறாய் நீ.....!!!

உன்னை திட்டிவிட்டேனடா என்று என்னிடம் சொல்லி....

முத்தங்கள் பல தந்தாய்....

sorry -கள் பல சொன்னாய்....

sorry- யை வேண்டாம் என்று மறுத்தேன்....


முத்தங்களை மறுக்கவில்லை....

இத்தனை முத்தம் தருவாய் என்று தெரிந்திருந்தால்

தினமும் உன்னிடம் திட்டு வாங்கிக்கொண்டே

இருந்திருப்பேன் ?!!!!!