ஞாயிறு, 2 ஜனவரி, 2011

முத்தங்கள் பல தந்தாய்...

நீ கோபமாய் திட்டிவிட்டாய் என்னை

நான் வருந்தவில்லை நீ திட்டியதை நினைத்து....

ஆனால் ...?!!!!

வருந்துகிறாய் நீ.....!!!

உன்னை திட்டிவிட்டேனடா என்று என்னிடம் சொல்லி....

முத்தங்கள் பல தந்தாய்....

sorry -கள் பல சொன்னாய்....

sorry- யை வேண்டாம் என்று மறுத்தேன்....


முத்தங்களை மறுக்கவில்லை....

இத்தனை முத்தம் தருவாய் என்று தெரிந்திருந்தால்

தினமும் உன்னிடம் திட்டு வாங்கிக்கொண்டே

இருந்திருப்பேன் ?!!!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக