ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

அமாவாசை


நிலாவின் அழகை பார்த்து

நட்சத்திரங்கள் தினமும்

ரசித்துக்கொண்டிருந்ததாம் !!!!!

ஒரு நாள்?!!!!!

நிலாவை காணவில்லை?!

அமாவாசை அன்று!!

அன்று உன் உலாவைக்கண்டு

நட்சத்திரங்கள் இவளின்

அழகைக்கண்டு நிலா

வெட்கத்தில் ஓடி ஒளிந்து கொண்டது

என்றதாம் .............!!!!!!!!!!!!!!!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக