ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

கண்ணீர்


உன் கண்களுக்குள் மீன்களாக

நீந்தித் திரிபவன் நான்......

உன் கண்ணீர் என்னும் அலைகளால்

என்னைக் கொன்று

கரை ஒதுக்கிவிடதே!கண்ணே !!!!!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக