ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

திருடாதே!


உன் கண்களுக்கு ஒரு வேலி இடு!

இரவெல்லாம் என் தூக்கத்தை

திருடாமல் இருக்க!?!

திருடியது என் தூக்கத்தை மட்டுமல்ல

என் இதயத்தையும் சேர்த்து தான் ???

உன் விழிகளின் பார்வையால் ..........!!!!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக